.

Pages

Monday, November 10, 2014

பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் என்ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அழைக்கிறார் !

பட்டுக்கோட்டையில் நாளை ( 11-11-2014 ) மாலை 6 மணியளவில் வாசுகி திருமண மண்டபத்தில், பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் திரு என்ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்களின் தலைமையில் நடைபெறும் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தொகுதி பொதுமக்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.