.

Pages

Sunday, November 9, 2014

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய் ! முத்துப்பேட்டை அருகே வினோதம் !!

முத்துப்பேட்டை அடுத்த பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன். இவர் வீட்டில் ஏராளமான ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். அதே போல் அதற்கு பாதுகாப்பாக ஒரு நாய் நரி போன்ற தோற்றத்துடன் இருப்பதால் அதற்கு நரி என்று பெயர் வைத்த நாயும் செல்லமாக வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் வீட்டில் கடந்த மாதம் ஒரு ஆடு 2 குட்டிப்போட்டது. அந்த 2 ஆட்டுக்கட்டிக்கும் அன்றைய நாள் முதல் இவரது செல்லநாய் பால் கொடுத்து வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் வேடிக்கையுடன் பார்த்து செல்கின்றனர்.

செய்தி மற்றும் படம் :
'நிருபர்' மொய்தீன் பிச்சை, 
முத்துப்பேட்டை

2 comments:

  1. சுபஹானல்லாஹ்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    பால் கொடுக்கும் இந்த நாய்க்கு, என்னுடைய வாழ்த்துகளும் ‎பாராட்டுக்களும்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.