.

Pages

Sunday, November 16, 2014

செக்கடி குளத்தில் சூழ்ந்துள்ள பாசிகள் அகற்றும் பணி தீவிரம் !

கடந்த மாதம் சிஎம்பி வாய்க்காலின் இணைப்பில் உள்ள அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் வந்தடைந்தது. நீர் நிரம்பிய குளங்களில் நமதூர் செக்கடி குளமும் ஒன்று. குளத்தின் சில் பகுதிகளில் பாசியுடன் பசுமையாக காட்சியளித்து வந்தது. செக்கடி பள்ளியுடன் பசுமையாக காட்சியளித்த குளத்தை பெரும்பாலானோர் ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில் குளத்தில் சூழ்ந்து காணப்படும் பாசியை அப்புறப்படுத்தும் பணியில் ஆர்வலர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குளத்தில் காணப்படும் தண்ணீர் குறைவதையும் - மாசுபடுவதையும் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் ஆர்வலர்கள்.

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.