.

Pages

Friday, November 14, 2014

தொடர் மழையால் செடியன் குளத்திற்கு மழைநீர் வரத்து அதிகரிப்பு !

கடந்த சில வாரங்களாக அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் செடியன் குளத்திற்கு தண்ணீர் வர துவங்கியுள்ளது. தொடர்ந்து மழை நீடித்து பெய்தால் இன்னும் சில தினங்களில் தண்ணீர் நிரம்பி விடும் என கூறப்படுகிறது. குளத்திற்கு மழைநீர் சீராக செல்வதற்காக வாய்க்காலில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணிகளில் இப்பகுதி இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது குளத்தில் குளிக்கும் அளவில் போதுமான தண்ணீர் காணப்படுகிறது. இதில் அதிரையர்கள் தினமும் ஆர்வத்துடன் குளித்து வருகின்றனர்.

1 comment:

  1. சகோதரகளுக்கு ...செடியன் குளம் நிறைவது சந்தோசமான விஷயம் ..ஆனால் கடும் மழைக்கு அது உடையும் பட்சத்தில் பிலால் நகர் பாதிக்கப்படும் இது எனக்கு மிகுந்த கவலை அளிக்கின்றது ...பிலால் நகருக்கு அதன் உபரி நீர் வெளியாக ECR சாலையில் இருபுறமும் நீரை உள்வாங்கி வெளியேற்றும் பாலம் தேவை இதற்கு உடன் ஏற்பாடு செய்யவும் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.