தங்களது திருமணத்திற்காக மட்டும் சுமார் 3,000 யூரோக்களை செலவிட்ட இவர்கள், வந்திருந்த 50 பேருக்கு அறுசுவை உணவுகளை பரிமாறி அசத்தியுள்ளனர். ஆனால் இந்த உணவு ஸ்டீபனுக்கு ஒத்துக்கொள்ளாததால் அவர் மருத்துவமனையில் சுமார் 9 நாட்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் இவர்களது தேன்நிலவும் கொண்டாட முடியாமல் போயுள்ளது.
இந்நிலையில் இவ்விரு நபர்களும் அரிய நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டு அளவுக்கு அதிகமான எடை கொண்டவராய் உள்ளதால், சில நாட்களிலேயே இறந்துவிடும் அபாயத்தில் உள்ளனர். எனவே இவர்களுக்கு அரசாங்கமே செவிலியர்களை அமர்த்தி அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து அத்தம்பதியினர் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நாங்கள் எங்களது மரணத்தை பற்றி கவலைப்படவில்லை என்றும், இருக்கும் வரையில் சந்தேஷமாக வாழ்ந்துவிட்டு செல்லவே திருமணம் செய்து கொண்டோம் எனவும் உருக்கமாக கூறியுள்ளனர்.
Source:dailymail





பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
கருத்து சொல்ல மனம் வரவில்லை.
தம்பதிகள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவன் கிருபை செய்யட்டும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
தம்பதிகள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவன் கிருபை செய்யட்டும்.
ReplyDelete