Thursday, April 2, 2015
மரணத்தருவாயில் அதிரைக் குளங்கள் [ படங்கள் ]
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மரணத் தருவாயில், அதிரை குளங்கள்,
ReplyDeleteமரணத் தருவாயிலும் அதிரைக் குளங்கள் இவ்வளவு அழகாக இருக்குதே? அட அதிரை பணம் படைத்தவர்களே, பணத்தை வைத்து நீங்கள் புடைத்து விடாமல், இந்த குளங்களை கவனியுங்கள். உங்கள் உடம்பில் இருக்கும் அழுக்குக்களை நீக்கும்.
ஜமால் காக்காவின் சமூக அக்கறை பாராட்டப் படவேண்டியவை. மக்கள் மறந்து போன வறண்டு கொண்டிருக்கும் இக்குளங்களை மீண்டும் நினைவூட்டியுள்ளீர்கள்.
ReplyDeleteகொஞ்சகாலத்திற்கு முன் கச்சைகட்டிக் கொண்டு களத்தில் இறங்கியவர்கள் இப்படி குளம் வற்றிக் கொண்டுபோவது கண்ணுக்கு ஏன் தெரியவில்லையென்று தெரியவில்லை. இக்குளங்களின்மேல் கவனம் கொண்டால் ஜமால் காக்கா சொல்வதுபோல் குளங்களை மரணத்திலிருந்து காப்பாற்றலாம்.
கழிவு நீரால் குளமாக காட்சியளிக்கும் புதுத் தெரு, தரகர் தெரு குளங்களின் புகைப்படம் இடம்பெறவில்லை. இனியாவது கால்வாய் பணிகளை துரிதப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ReplyDelete