நேற்று அதிகாலை சித்தையன் கோட்டை அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் எட்டு ஆலிம்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பள்ளப்பட்டி மக்தூமிய்யா அரபிக்கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் தமிம் அன்சாரி அலி (25), அபிசாலி (25), சையது இப்ராகிம் (25), அப்துல் ரகுமான் (35), ஹலிவுல்லா (25), பசீர்வுல்லா (35) ( இருவரும் அண்ணன், தம்பிகள்), அப்துல் ரகீம் (கடலூர் மாவட்டம் இறையூரைச் சேர்ந்தவர் ), அலிபா ஆகியோர் ஆவார்.
மரணடைந்த எட்டு ஆலிம்களில் அப்துல் ரஹ்மான் (35) அவர்களும் ஒருவர். இவர் நமதூர் கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை முஅத்தினராக பணியாற்றியுள்ளார். அதிரையருக்கு மிகவும் பரிச்சையமானவர்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
அத்தனை ஆலிம்களும் இளம் வயதினர் என்பதும் அவர்களில் ஒருவர் அண்மையில் மணமுடிக்கப் பெற்றவர் என்பதும் மனத்தை வாட்டும் மகா சோகம். அல்லாஹ்தான் மரணத்தை ஏற்படுத்துகின்றான் என்று ஆறுதல் அடைகின்றோம்; ஆகிரத் என்னும் மறுமை வாழ்வு ஆனந்தமாக் அமையட்டும், ஆமீன்.
ReplyDeleteஅத்தனை ஆலிம்களும் இளம் வயதினர் என்பதும் அவர்களில் ஒருவர் அண்மையில் மணமுடிக்கப் பெற்றவர் என்பதும் மனத்தை வாட்டும் மகா சோகம். அல்லாஹ்தான் மரணத்தை ஏற்படுத்துகின்றான் என்று ஆறுதல் அடைகின்றோம்; ஆகிரத் என்னும் மறுமை வாழ்வு ஆனந்தமாக் அமையட்டும், ஆமீன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.