இன்று விடியற்காலை முதலே அதிரையை சுற்றி மழை மேகங்கள்
ஆர்பரித்துக் கொண்டு இருந்தன, வழி வழியே சென்றவர்கள் பங்குனி முடியப்போகுது, நல்ல
ஒரு மழை பெய்துதான் சித்திரை பொறக்கும் என்று சொல்லிக் கொண்டே போனார்கள்.
சொன்னவர்கள் சொல்லிவிட்டு போய்விட்டார்கள், ஆனால், போகாமல் அதிரையை
மையங்கொண்ட இந்த மேகங்கள் காலை 9.00மணிவரை போகவில்லை.
என்னதான் இருந்தாலும் அதிரையர்களுக்கு இந்த வெக்கையை
தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
புகைப்படம்
மற்றும் சிந்தனை.
கோ.மு.அ. ஜமால்
முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்)
கோ.முஹம்மது அலியார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.