அதிரை புரோட்டா என்றாலே நா ஊறும் அளவுக்கு தனி ருசி அதுவும் இரவு நேரக் கடைகளில் விற்பனையாகும் பொரிச்சப் புரோட்டாவிற்காக அலைமோதும் கூட்டங்கள் ஏராளம்.
இந்நிலையில் இன்று இரவு கடைத்தெரு பகுதியில் அமைந்துள்ள அனைத்து உணவகங்களிலும் கொத்து புரோட்டோ, முர்தபா விற்பனை களை கட்டியுள்ளது. ஒரு நபர் சாப்பிடும் அளவில் உள்ள ஒரு கொத்து புரோட்டோ ₹ 50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பெரும்பாலான அதிரையர்கள் வீட்டிற்கு வாங்கிச் செல்கின்றனர்.
இந்த பகுதியின் கடைகளில் தயாரிக்கும் கொத்து புரோட்டோவில் ஏற்படும் நறுமணமும், இங்கு எழுப்பப்படும் ஓசையும், மின்னொளியும் அனைவரையும் சுண்டி இழுக்கின்றன. இதனால் கூட்டம் அதிகமாகவும், பரபரப்பாகவும் காணப்படுகிறது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇன்றைக்கு ஹத்தத்து ராவாம், அதான் வெளுத்து வாங்குறாங்க.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
கந்தூரி வந்தா மட்டும் தான் முட்டெ ரொட்டியா,
ReplyDeleteகந்தூரி வந்தா மட்டும் தான் முட்டெ ரொட்டியா,
ReplyDeleteAthekamana
ReplyDeletemear....pade. Aatkkal
mutdai
rotde
vaagke pona
thakaval erukkamea?