.

Pages

Wednesday, August 31, 2016

ஹஜ் செய்திகள்: 1000 பாலஸ்தீனியர்களுக்கு மன்னரின் அழைப்பில் ஹஜ் செய்ய வாய்ப்பு !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 31
பாலஸ்தீன மண்ணையும், ஜெருசலம் நகரையும், புனித அல் அக்ஸா பள்ளியை பாதுகாக்கும் பணியின் போது ஷஹீதாக்கப்பட்ட தியாகிகளின் குடும்பத்தினர்கள் 1000 பேர் இந்த வருடம் ஹஜ் கடமையை மன்னர் சல்மான் அவர்களின் அழைப்பு மற்றும் உதவிகளை கொண்டு ஹஜ்ஜை நிறைவேற்றவுள்ளனர்.

இதற்கிடையில், 700 மார்க்க அறிஞர்கள் அல்லாஹ்வின் விருந்தினர்கள் ஹஜ்ஜை அதன் தூய வழியில் நிறைவேற்றிடவும், 30 உலக மொழிகளைச் சார்ந்த இந்த அறிஞர்கள் ஹஜ் யாத்ரீகர்களுக்கு அவரவர் மொழிகளில் பேசி கடமைகளை நிறைவேற்ற உதவிடவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.