பட்டுக்கோட்டை, ஆகஸ்ட் 31
வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலைக் கண்டிக்கும் வகையில் தமுமுக சார்பாக கண்டன ஆர்பாட்டம் பட்டுக்கோட்டையில் இன்று மாலை நடைபெற்றது.
முஸ்லிம்களின் தியாக திருநாளான ஹஜ் பெருநாள் அன்று ஒட்டகம் அறுக்க தடை விதித்து, வழிபாட்டு உரிமையை பறிக்கும் அநீதியை கண்டித்து, தமுமுக சார்பில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை அஹமது ஹாஜா தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் ஏர்வாடி ரிஜ்வான் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
முன்னதாக மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எம். கபாஃர் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் டாக்டர் உமர் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி, ஆவணம், மல்லிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமுமுக, மமகவினர் பலர் கலந்துகொண்டனர்.
வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலைக் கண்டிக்கும் வகையில் தமுமுக சார்பாக கண்டன ஆர்பாட்டம் பட்டுக்கோட்டையில் இன்று மாலை நடைபெற்றது.
முஸ்லிம்களின் தியாக திருநாளான ஹஜ் பெருநாள் அன்று ஒட்டகம் அறுக்க தடை விதித்து, வழிபாட்டு உரிமையை பறிக்கும் அநீதியை கண்டித்து, தமுமுக சார்பில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை அஹமது ஹாஜா தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் ஏர்வாடி ரிஜ்வான் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
முன்னதாக மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எம். கபாஃர் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் டாக்டர் உமர் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி, ஆவணம், மல்லிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமுமுக, மமகவினர் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.