.

Pages

Tuesday, August 30, 2016

ஹஜ் செய்திகள்: கண்காணிப்பு வளையத்திற்குள் 33 ஆயிரம் உணவகங்கள் !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 30
புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள யாத்ரீகர்களின் நலன் கருதி புனித மக்கா நகரைச் சுற்றியுள்ள உணவகங்கள், பேக்கரிகள், சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகியவைகளை உள்ளடக்கிய 33 ஆயிரம் உணவு சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்கள் சிறப்பு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

உணவின் தரம், தண்ணீர், இனிப்பு வகைகள் மற்றும் விலை என அனைத்தையும் பல்வேறு அரசு சார் நிறுவன அதிகாரிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுக்கள் கண்காணிக்கும் என்றும் இதில் 33,000 நிரந்தர உணவகங்களுடன் ஹஜ் காலத்திற்கு மட்டும் செயல்பட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ள 2,000 உணவகங்களும் சேர்த்து கண்காணிக்கப்பட்டு தவறு செய்வோர் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவர் என மக்கா நகரின் முனிசிபாலிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

  1. இதுதான் சமயமென்று ஹஜ்பயனிகளிடம் கண்டநின்ற உணவுகளை கொடுத்து காஸு பாக்கும் ஆசாமிகளுக்கு சரியான ஆப்பு !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.