அதிரை நியூஸ்:
துபாய் ஆகஸ்ட் 29
அமீரகத்தில் மாற்றியமைக்கப்பட்ட புதிய சில்லறை விலையின்படிஈ செப்டம்பர் மாதம் பெட்ரோல் விலையில் 2 பில்ஸ் (Fils) உயர்த்தப்படுகிறது அதேவேளை டீசல் விலையில் 4 பில்ஸ் குறைக்கப்படுகிறது.
அல்ஜீரியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள எண்ணெய் வள நாடுகளின் மாநாட்டை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை ஓரளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 49.92 டாலருக்கும், அமெரிக்காவில் 47.64 டாலருக்கும் வர்த்தகமாகி கொண்டுள்ளது.
ஆகஸ்ட் மாத சில்லறை விலைக்கும் தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள செப்டம்பர் மாத விலைக்கும் உள்ள வித்தியாசத்தை படத்தைப் பார்த்து அறிந்து கொள்க.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபாய் ஆகஸ்ட் 29
அமீரகத்தில் மாற்றியமைக்கப்பட்ட புதிய சில்லறை விலையின்படிஈ செப்டம்பர் மாதம் பெட்ரோல் விலையில் 2 பில்ஸ் (Fils) உயர்த்தப்படுகிறது அதேவேளை டீசல் விலையில் 4 பில்ஸ் குறைக்கப்படுகிறது.
அல்ஜீரியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள எண்ணெய் வள நாடுகளின் மாநாட்டை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை ஓரளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 49.92 டாலருக்கும், அமெரிக்காவில் 47.64 டாலருக்கும் வர்த்தகமாகி கொண்டுள்ளது.
ஆகஸ்ட் மாத சில்லறை விலைக்கும் தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள செப்டம்பர் மாத விலைக்கும் உள்ள வித்தியாசத்தை படத்தைப் பார்த்து அறிந்து கொள்க.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.