தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஜாவியாவில் பல வருடங்களாக ஓதிவரும் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் எதிர்வரும் 02-09-2016 [ 1437-துல்கஅதா பிறை 29 ] வெள்ளிக்கிழமை முதல் அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் கே.டி முஹம்மது குட்டி ஆலிம் தலைமையில் தொடர்ந்து 40 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வழமைபோல் தப்ரூக் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர், வெளியூர் முஸ்லிம் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைய அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாக கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வாழ்த்துக்கள்
ReplyDeleteஹஜ்ரத்கிப்லா அவர்கலின் அருமையான பயானும், துவாவும் கேட்டு அனைத்து மக்கலும் பயன் பேருவார்கல். இன்ஸா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ் சந்தோசம் இதை பயன்படுத்தி கோட்டை அமீருக்கு பரிந்துரைக்க கூடாது.
ReplyDelete