அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 29
சவூதி உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தேசிய மைய அறிவுறுத்தலின்படி, அவசரகால உதவி தேவைப்படுவோர் குறிப்பாக புனித மக்கா நகரில் உள்ளவர்கள் 911 எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும், இது குறித்த விழிப்புணர்வு குறுஞ்செய்திகளையும் அரபியிலும் ஆங்கிலத்திலும் அனைவருக்கும் அனுப்பியும் வருகின்றது.
இந்த பாதுகாப்புத் திட்டத்தில் சவூதி செம்பிறைச் சங்கம், உள்துறை அமைச்சகம், சுகாதார அமைச்சகம், தண்ணீர், சுற்றுச்சூழல் மற்றும் விவசாய அமைச்சகம், போக்குவரத்து அமைச்சகம் மற்றும் பல்வேறு அரசு செயலகங்கள் கை கோர்த்துள்ளன.
பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகள், போக்குவரத்து நெரிசல்கள், சாலை பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உயர் தொழிற்நுட்ப கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் ஹரம் ஷரீஃப் கண்காணிப்பு கேமிரா வளையத்தையும் இணைத்து பல்வேறு அவசரகால உதவித் திட்டங்கள் ஹஜ் யாத்ரீகர்களின் நலம் பேணலுக்காக தயார் நிலையில் உள்ளன.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 29
சவூதி உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தேசிய மைய அறிவுறுத்தலின்படி, அவசரகால உதவி தேவைப்படுவோர் குறிப்பாக புனித மக்கா நகரில் உள்ளவர்கள் 911 எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும், இது குறித்த விழிப்புணர்வு குறுஞ்செய்திகளையும் அரபியிலும் ஆங்கிலத்திலும் அனைவருக்கும் அனுப்பியும் வருகின்றது.
இந்த பாதுகாப்புத் திட்டத்தில் சவூதி செம்பிறைச் சங்கம், உள்துறை அமைச்சகம், சுகாதார அமைச்சகம், தண்ணீர், சுற்றுச்சூழல் மற்றும் விவசாய அமைச்சகம், போக்குவரத்து அமைச்சகம் மற்றும் பல்வேறு அரசு செயலகங்கள் கை கோர்த்துள்ளன.
பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகள், போக்குவரத்து நெரிசல்கள், சாலை பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உயர் தொழிற்நுட்ப கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் ஹரம் ஷரீஃப் கண்காணிப்பு கேமிரா வளையத்தையும் இணைத்து பல்வேறு அவசரகால உதவித் திட்டங்கள் ஹஜ் யாத்ரீகர்களின் நலம் பேணலுக்காக தயார் நிலையில் உள்ளன.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.