அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 21
ஜெனிவாவில், சர்வதேச மனிதாபிமான நாள் ஜக்கிய நாடுகள் சபையின் சார்பாக அனுசரிக்கப்பட்டதையொட்டி, ஐ.நா.வுக்கான சவூதியின் நிரந்தரத் தூதர் பைஸல் பின் ஹசன் டிராட் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பேசினார்.
தனதுரையில், கடந்த 30 ஆண்டுகளில் சவூதியில் செயல்படும் சுமார் 200 தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் உலகம் முழுவதும் தேவையுடைய பகுதிகளில் சுமார் 120 பில்லியன் டாலர் அளவிற்கான மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 21
ஜெனிவாவில், சர்வதேச மனிதாபிமான நாள் ஜக்கிய நாடுகள் சபையின் சார்பாக அனுசரிக்கப்பட்டதையொட்டி, ஐ.நா.வுக்கான சவூதியின் நிரந்தரத் தூதர் பைஸல் பின் ஹசன் டிராட் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பேசினார்.
தனதுரையில், கடந்த 30 ஆண்டுகளில் சவூதியில் செயல்படும் சுமார் 200 தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் உலகம் முழுவதும் தேவையுடைய பகுதிகளில் சுமார் 120 பில்லியன் டாலர் அளவிற்கான மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.