அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் எதிர்வரும் [ 08-09-2016 ] அன்று வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது.
இதையொட்டி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் அதிரை இஸ்லாமிய அமைப்புகள், ஜமாத்தார்கள் கலந்துகொண்ட அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் கடந்த [ 27-08-2016 ] அன்று நடைபெற்றது.
கூட்டத்தில் பட்டுக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது காவல்துறையினற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பது, காவல்துறையினர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது, மதநல்லிணக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற முழு ஒத்துழைப்பு கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை தாருத் தவ்ஹீத், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய அமைப்புகளை சேர்ந்த அதிராம்பட்டினம் நிர்வாகிகள், புதுத்தெரு மிஸ்கீன் சாகிப் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் எதிர்வரும் [ 08-09-2016 ] அன்று வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது.
இதையொட்டி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் அதிரை இஸ்லாமிய அமைப்புகள், ஜமாத்தார்கள் கலந்துகொண்ட அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் கடந்த [ 27-08-2016 ] அன்று நடைபெற்றது.
கூட்டத்தில் பட்டுக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது காவல்துறையினற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பது, காவல்துறையினர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது, மதநல்லிணக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற முழு ஒத்துழைப்பு கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை தாருத் தவ்ஹீத், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய அமைப்புகளை சேர்ந்த அதிராம்பட்டினம் நிர்வாகிகள், புதுத்தெரு மிஸ்கீன் சாகிப் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.