அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 30
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு சொல்ற மாதிரி தான் கிரீன் காபி குடிச்ச நல்ல இருக்கலாம்னு சொல்றதும்.
ஏற்கனவே இளச்சி போய் இருக்கிற எந்த பொம்பள படத்தையாவது போட்டு வெளம்பரம் பன்னுன யோசிக்காமா குடிப்பாய்ங்க என்கிற நம்பிக்கைல என்னாமா மார்க்கெட்டிங் பன்றானுங்க கொலகார பாவிங்க.
கிரீன் டீ குடித்தால் கொலாஸ்ட்ரால் குறையும் என்று ஏற்கனவே மக்கள் நம்புவதால் இப்ப கிரீன் காபி 1000 குடிக்க சொல்லி அள்ளிவிட்ருக்கானுங்க வெள்ளக்காரனுங்க ஆனால் இதை குடித்தால் உடம்பு இளைக்குதோ இல்லையோ ஆயுசு இளைக்கும்.
அட ஆமாங்க! இதில் கலந்துள்ள Sibutramine and Phenolphthalein போன்ற சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களால் கண்டிப்பாக ஹார்ட் அட்டாக் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பல நோய்களும் இலவச இணைப்பாய் வருமாம்.
எனவே, துபாய் மாநகராட்சி இந்த கிரீன் காபி 1000 என்ற பொருளை இறக்குமதிக்கும், பாவனைக்கும் தடை செய்துள்ளதுடன் இதுகுறித்த எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.
உடம்பு இளைக்க ஆசப்பட்டு உசிருக்கு உலை வச்சுக்காதிங்க!
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
துபாய், ஆகஸ்ட் 30
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு சொல்ற மாதிரி தான் கிரீன் காபி குடிச்ச நல்ல இருக்கலாம்னு சொல்றதும்.
ஏற்கனவே இளச்சி போய் இருக்கிற எந்த பொம்பள படத்தையாவது போட்டு வெளம்பரம் பன்னுன யோசிக்காமா குடிப்பாய்ங்க என்கிற நம்பிக்கைல என்னாமா மார்க்கெட்டிங் பன்றானுங்க கொலகார பாவிங்க.
கிரீன் டீ குடித்தால் கொலாஸ்ட்ரால் குறையும் என்று ஏற்கனவே மக்கள் நம்புவதால் இப்ப கிரீன் காபி 1000 குடிக்க சொல்லி அள்ளிவிட்ருக்கானுங்க வெள்ளக்காரனுங்க ஆனால் இதை குடித்தால் உடம்பு இளைக்குதோ இல்லையோ ஆயுசு இளைக்கும்.
அட ஆமாங்க! இதில் கலந்துள்ள Sibutramine and Phenolphthalein போன்ற சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களால் கண்டிப்பாக ஹார்ட் அட்டாக் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பல நோய்களும் இலவச இணைப்பாய் வருமாம்.
எனவே, துபாய் மாநகராட்சி இந்த கிரீன் காபி 1000 என்ற பொருளை இறக்குமதிக்கும், பாவனைக்கும் தடை செய்துள்ளதுடன் இதுகுறித்த எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.
உடம்பு இளைக்க ஆசப்பட்டு உசிருக்கு உலை வச்சுக்காதிங்க!
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.