அதிரை நியூஸ்:
அபுதாபி, ஆகஸ்ட் 24
அபுதாபி ஏர்போர்டில் இருந்து சட்ட விரோதமாக டேக்ஸி தொழில் செய்து வந்த 50 பேர் பிடிபட்டனர், இவர்கள் அனைவரும் பல்வேறு ஆசிய நாடுகளை சார்ந்தவர்கள், மேலும் அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோன்ற சட்ட விரோத டேக்ஸிக்களை பயன்படுத்த வேண்டாமென்று பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ள காவல்துறை, பிடிபடும் டிரைவர்கள் 5000 திர்ஹம் முதல் 10000 வரை அபராதம் செலுத்த நேரிடும் என்றும் 30 நாட்கள் வரை சிறை அடைக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அபுதாபி, ஆகஸ்ட் 24
அபுதாபி ஏர்போர்டில் இருந்து சட்ட விரோதமாக டேக்ஸி தொழில் செய்து வந்த 50 பேர் பிடிபட்டனர், இவர்கள் அனைவரும் பல்வேறு ஆசிய நாடுகளை சார்ந்தவர்கள், மேலும் அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோன்ற சட்ட விரோத டேக்ஸிக்களை பயன்படுத்த வேண்டாமென்று பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ள காவல்துறை, பிடிபடும் டிரைவர்கள் 5000 திர்ஹம் முதல் 10000 வரை அபராதம் செலுத்த நேரிடும் என்றும் 30 நாட்கள் வரை சிறை அடைக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.