.

Pages

Sunday, August 21, 2016

அதிரையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: அதிரை சேர்மன் நேரில் ஆய்வு !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 21
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 11 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை அதிராம்பட்டினம் பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.எச் அஸ்லம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிராம்பட்டினம் பேரூராட்சி 11 வது வார்டு பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை ( திலகர் தெரு ) முதல் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வரையிலான சாலையோரத்தில் அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதி ரூ. 5.75 லட்சம் மதிப்பீட்டில் 135 மீட்டர் நீளத்தில் புதிதாக காங்கிரட் மூடியுடன் கூடிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் பணிகளை அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.எச் அஸ்லம் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 
 
 
 

1 comment:

  1. தேர்தல் நெருங்குவதால் என்னமோ வேலை எல்லாம் தடபுடலாக நடைபெறுகிறது போலவே... எல்லாம் உள்ளாட்சித் தேர்தலின் வெளிப்பாடு....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.