அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் 'அட்டாக்' என்கிற அப்துல் வாஹித் அவர்களின் மகனும், மர்ஹும் கு.மு. ஹாஜா அலாவுதீன், மர்ஹும் கு.மு.நெய்னா முகமது, மர்ஹும் கு.மு ஷாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரி மகனும், மாவட்ட மாற்றுத்திறனாளி சங்கத் தலைவர் கா.செ பஹது முகமது அவர்களின் மாமனாரும், என். அப்துல் வாஹிது, என். முகமது அஸ்லம் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஏ. நூர்முகமது (வயது 50) அவர்கள் இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜூவூன்.
அன்னாரின் ஜனாஸ இன்று (11-11-2017) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

انا لله وانا اليه راجعون
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜூவூன்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete