அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.க முகமது நூர்தீன் அவர்களின் மகனும், மர்ஹும் மனுஷம்பிள்ளை என்கிற மு.மு முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், முகைதீன் அப்துல் காதர், சுல்தான் இப்ராஹீம், காதர் பாட்சா, சரபுதீன், ஜமால் முகம்மது ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹபிபுர் ரஹ்மான் அவர்களின் மூத்த சகோதரரும், கமாலுதீன், அகமது முகைதீன், முகமது மதினா ஆகியோரின் மாமனாரும், நஜீப் முகமது அவர்களின் தகப்பனாருமாகிய காதர் சுல்தான் (வயது 65) அவர்கள் இன்று காலை மேலத்தெரு சவுக்கு கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (20-11-2017) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜூவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜூவூன்
ReplyDelete