அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு முஹம்மது யூசுப் அவர்களின் மகனும், மர்ஹூம் செ.மு. அஹமது ஜலாலுதீன், மர்ஹூம் செ.மு. முஹம்மது பாருக், செ.மு. அப்துல் வஹாப், செ.மு. சேக்தாவூது ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் எஸ்.எம் நெய்னா முகமது, டி. அப்துல் மஜீது அவர்களின் மைத்துனரும், மர்ஹூம் எம்.எல் அப்துல் கரீம், ஏ.எம் அப்துல் காதர், ஏ.அக்பர் கான், ஏ.ஜஹபர் சாதிக் ஆகியோரின் மாமனாரும், மீ.மு கமாலுதீன் அவர்களின் மச்சானுமாகிய செ.மு. ஜமால் முஹம்மது ( வயது 75) அவர்கள் இன்று மாலை 4 மணியளவில் மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 13-11-2017 ) இரவு 8 மணியளவில் பெரிய ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDelete"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete