அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் நெ. பக்கீர் முகமது அவர்களின் மகனும், மர்ஹும் ஹாஜி செ.மு.இ இப்ராஹீம் கனி அவர்களின் மருமகனும், மர்ஹூம் நெ.ப அமீர் பாட்சா, நெ.ப முகமது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும்,மர்ஹூம் செ.மு.இ மீரா முகைதீன் அவர்களின் மச்சானும், மி.மு கமாலுதீன் அவர்களின் மாமாவும், மு.மு நெய்னா முகமது அவர்களின் மாமனாரும், மர்ஹூம் நெ.ப.அ அலி அக்பர், நெ.ப.அ முஹம்மது மூமீன், நெ.ப.அ அயூப்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய நெ.ப அபூபைதா (வயது 89) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (16-11-2017) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete