அதிராம்பட்டினம், மேலத்தெரு ஊசி வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் மீ.மு முகமது சாலிகு அவர்களின் பேரனும், மர்ஹூம் மீ.மு அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும், மீ.மு முகமது நூர்தீன், மர்ஹூம் மீ.மு முகமது சரபுதீன், மீ.மு அப்துல் மஜீது ஆகியோரின் சகோதரர் மகனும், ஏ. முகமது சாலிகு, ஏ. ஹாஜா முகைதீன், ஏ. ஜமால் முகமது ஆகியோரின் சகோதரரும், எம்.எஸ் சாகுல் ஹமீது அவர்களின் மைத்துனருமாகிய ஏ.நெய்னா முகமது அவர்கள் இன்று காலை 8 மணியளவில் மேலத்தெரு சானாவயல் கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (21-11-2017) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete