அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜா அலாவுதீன், பஷீர் அகமது ஆகியோரின் சகோதரியும், முகைதீன் அப்துல் காதர் அவர்களின் தாயாருமாகிய மரியம் அவர்கள் இன்று மதுக்கூர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (17-11-2017) மாலை 4.30 மணியளவில் மதுக்கூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete