.

Pages

Sunday, November 26, 2017

அதிரையில் புஸ்ரா ஹஜ் சர்வீஸ் நிறுவனர் வஃபாத் (மரணம்)

அதிரை நியூஸ்: நவ.26
அதிராம்பட்டினம், புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மகனும், சித்திக் முகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி மு.இ அப்துல் ஜப்பார் அவர்களின் சகோதரரும், ஹாஜி அகமது பத்துருதீன், அகமது பஷீர் ஆகியோரின் மாமனாரும், ஹாஜி முகமது இப்ராஹீம் அவர்களின் தகப்பனாரும், புஸ்ரா ஹஜ் சர்வீஸ் நிறுவனருமாகிய ஹாஜி அப்துல் ரெஜாக் (வயது 74) அவர்கள் இன்று இரவு புது ஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (27-11-2017) காலை 10 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம். 

12 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜி ஊன். யா அல்லாஹ் இவர்களுக்கு ஜன்னத்துவல் பிர்தவுஸ் என்னும் சுவர்க்கத்தை கொடுப்பாயாக

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜூவூன்

    ReplyDelete
  3. யா அல்லாஃஹ் ஹாஜி அப்துல் ரெஜாக் அன்னார் அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தெளஸ் என்னும் சுவர்க்கத்தை கொடுப்பாயாக நல் அடியார்கலோடு சேர்த்து அருள் புரிவாயக

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

    ReplyDelete
  5. இன்னாலில்லா ஹி வ இன்னாஇலைஹிராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். யா அல்லாஹ் இவர்களுக்கு ஜன்னத்துவல் பிர்தவுஸ் என்னும் சுவர்க்கத்தை கொடுப்பாயாக அவர்களின் குடும்பத்தாருக்கு பொருமையை கொடுப்பாயாக...

    ReplyDelete

  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. அண்ணாரிடம் வேலை பார்த்த நாட்களை தற்பொழுதும் நினைவாக இருக்கும்.. அவர்களின் பொருமை ஞாபகம் வருகின்றது.
    அல்லாஹ் அவர்களுக்கு கபுர் வேதனையை நீக்கி அழகிய சொர்க்கத்தில் இடம் கொடுப்பானக. அவர்களின் குடும்பத்தாருக்கும் பொருமையை தருவானாக...

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.