.

Pages

Tuesday, December 3, 2019

மரண அறிவிப்பு ~ முகமது ராவுத்தர் (வயது 37)

அதிரை நியூஸ்: டிச.03
அதிராம்பட்டினம், கீழத்தெரு 'அன்சாரி கேப் மார்ட்' நிறுவனர் மர்ஹூம் ஹாஜி  சாகுல் ஹமீது அவர்களின் பேரனும், மர்ஹூம் எம்.எஸ்.அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், மர்ஹூம் நாகூர் பிச்சை அவர்களின் மருமகனும், ஜமால் முகமது, முகமது பாருக், இஸ்மாயில், முஜிபுர் ரஹ்மான், பசீர் அகமது ஆகியோரின் மைத்துனரும், ராஜிக் அகமது அவர்களின் சகோதரரும், பாரிஸ் அகமது அவர்களின் தகப்பனாரும், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான நலச்சங்க பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவருமாகிய முகமது ராவுத்தர் (வயது 37) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (04-12-2019) மாலை அஸர் தொழுதவுடன்  பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

12 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அன்னாரின் இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியை அல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்களுக்கு கொடுக்கவேண்டும்.
    அவர்களின் மறுமை வாழ்வுக்காக துவாச்செய்வோம்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  5. Innalillahi vaennaelaihirajivoon..pray

    ReplyDelete

  6. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இந்த துக்க செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்து விட்டேன். நாங்கள் காதிர் முகைதீன் பள்ளியில் படித்த நாட்கள் ஞாபகம் வந்தது விட்டது. அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    எனது நண்பர் முகமது ராவுத்தர் இறந்த செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்து விட்டேன். நாங்கள் காதிர் முகைதீன் பள்ளியில் படித்த நாட்கள் ஞாபகம் வந்தது விட்டது.

    அன்னாரின் இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியை அல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்களுக்கு கொடுக்கவேண்டும்.
    அவர்களின் மறுமை வாழ்வுக்காக துவாச்செய்வோம்.

    ReplyDelete
  11. ஆழ்ந்த இரங்கல்... இவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்....

    ReplyDelete
  12. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.