அதிராம்பட்டினம், கீழத்தெரு 'அன்சாரி கேப் மார்ட்' நிறுவனர் மர்ஹூம் ஹாஜி சாகுல் ஹமீது அவர்களின் பேரனும், மர்ஹூம் எம்.எஸ்.அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், மர்ஹூம் நாகூர் பிச்சை அவர்களின் மருமகனும், ஜமால் முகமது, முகமது பாருக், இஸ்மாயில், முஜிபுர் ரஹ்மான், பசீர் அகமது ஆகியோரின் மைத்துனரும், ராஜிக் அகமது அவர்களின் சகோதரரும், பாரிஸ் அகமது அவர்களின் தகப்பனாரும், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான நலச்சங்க பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவருமாகிய முகமது ராவுத்தர் (வயது 37) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (04-12-2019) மாலை அஸர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅன்னாரின் இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியை அல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்களுக்கு கொடுக்கவேண்டும்.
அவர்களின் மறுமை வாழ்வுக்காக துவாச்செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteInnalillahi vaennaelaihirajivoon..pray
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇந்த துக்க செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்து விட்டேன். நாங்கள் காதிர் முகைதீன் பள்ளியில் படித்த நாட்கள் ஞாபகம் வந்தது விட்டது. அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஎனது நண்பர் முகமது ராவுத்தர் இறந்த செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்து விட்டேன். நாங்கள் காதிர் முகைதீன் பள்ளியில் படித்த நாட்கள் ஞாபகம் வந்தது விட்டது.
அன்னாரின் இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியை அல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்களுக்கு கொடுக்கவேண்டும்.
அவர்களின் மறுமை வாழ்வுக்காக துவாச்செய்வோம்.
ஆழ்ந்த இரங்கல்... இவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்....
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete