பேராவூரணி மே.01-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் அ.ஹாஜா முகைதீன். இவர், தனது பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் 10 பேரின் குடும்பங்களுக்கு, ஜீனி, பருப்பு, எண்ணெய், டெட்டால், சோப், ரவை, தேயிலை உள்ளிட்ட 8 பொருட்கள் அடங்கிய தலா ரூ 500 மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்கினார்.
நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்ட பெற்றோர்கள் ஆசிரியரின் மனிதநேய செயலைப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் அ.ஹாஜா முகைதீன். இவர், தனது பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் 10 பேரின் குடும்பங்களுக்கு, ஜீனி, பருப்பு, எண்ணெய், டெட்டால், சோப், ரவை, தேயிலை உள்ளிட்ட 8 பொருட்கள் அடங்கிய தலா ரூ 500 மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்கினார்.
நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்ட பெற்றோர்கள் ஆசிரியரின் மனிதநேய செயலைப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.