அதிராம்பட்டினம், செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெ.மு.செ அகமது ஜெமீல் அவர்களின் மருமகனும், பொறையார் மர்ஹூம் முகமது ஹூசைன் அவர்களின் மகனும், அகமது இப்ராஹிம் அவர்களின் மச்சானும், ஆக்கூர் ஓரியண்டல் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியருமாகிய எம்.ஜெஹபர் சித்தீக் (வயது 45) அவர்கள் இன்று செட்டித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (07-07-2020) இரவு 9 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن*
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon, Ya Allah forgive him, Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.
ReplyDelete