.

Pages

Thursday, July 30, 2020

அதிரையில் 'சமூக ஆர்வலர்' எம்.அப்துல் ஹாலிக் (53) வஃபாத்!

அதிரை நியூஸ்: ஜூலை 28
அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாபிஸ் மு.செ.மு மஹ்மூத் அவர்களின் மகனும், மு.செ.மு முகமது ஹசன் அவர்களின் சகோதரரும், 'சமூக ஆர்வலர்' எம்.அப்துல் ஹாலிக் (வயது 53) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (30-07-2020) காலை 8 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

12 comments:

  1. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن * யா அல்லாஹ் இந்தக்கொரானா காலங்களிலும் தன்னலம் பார்க்காமல் சமூகச்சேவையில் மேலும் ஈடுபாடு கொண்டிருந்தால் அன்னாருக்கு " ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் " என்னும் சொர்க்கம் கிடைப்பதுடன் இவர்களை போன்றோருக்கு இந்த சிறு வயதில் மரணம் சம்பவித்தால் ஈடு செய்ய இயலாதது ! யா அல்லாஹ் இவர்களை பொருந்திக்கொள்வாயாக ! ஆமீன் !

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
    அல்லாஹ் இவரது பாவங்களை மன்னித்து உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவனபதியை நசீபாக்குவானாக..

    -ஆமீன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அன்னாரின் மறுமைக்காக அனைவரும் துஆ செய்வோமாக ஆமீன்...🤲
    என் அன்டைய வீட்டார், பரிசுத்தமான தூய என்னமுள்ள வெகுளியான பால்ய நண்பர், அவருடைய ஆகிரத்தின் வாழ்வில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் உயரிய சொர்க்கத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்குவார்கள், அமீன்.

    ReplyDelete
  7. விட்டார்கள்.

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  10. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.