.

Pages

Wednesday, July 8, 2020

மரண அறிவிப்பு ~ மீ மு அஹமது அன்வர் (வயது 74)

அதிரை நியூஸ்: ஜூலை 08
அதிராம்பட்டினம், செக்கடித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.மு முகமது அப்துல்லா அவர்களின் மகனும், முகமது ரபீக், அபுல்கலாம் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி எம்.எஸ் நிஜாமுதீன், அல்தாப் ஆகியோரின் மாமனாரும், சாஜித், ஹாமித், யூனுஸ் ஆகியோரின் தகப்பனாருமாகிய மீ மு அஹமது அன்வர் (வயது 74) அவர்கள் இன்று காலை தட்டாரத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (08-07-2020) மாலை 4 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

10 comments:

  1. Inna Lillahi wa Inna elaihi Rajivoon, Ya Allah forgive him, insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்...அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தை கொடுத்தருள்வானாக...ஆமீன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்...அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தை கொடுத்தருள்வானாக...ஆமீன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.