.

Pages

Friday, July 10, 2020

அதிராம்பட்டினத்தில் அரசு அலுவலர்கள், பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கல்!

அதிராம்பட்டினம், ஜூலை 10
அதிரை சகோதரர்கள் வாட்ஸ் ஆப் குழுமம் சார்பில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காட்டன் துணியிலான 200 முகக்கவசம் அதிராம்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இதில், அதிராம்பட்டினம் காவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரை அக்குழும நிர்வாகிகள் நேரில் சந்தித்து முகக்கவசங்களை வழங்கினர். ஏற்பாட்டினை, குழும நிர்வாகிகள் எம்.இக்பால், எம்.சாகுல் ஹமீது, எம். ஹாஜா சரீப், எம்.முகமது காசிம், ஏ.எல் அகமது ஜலாலுதீன், ஏ.ரியாஸ் அகமது, ஏ.சலீம் மாலிக் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.