.

Pages

Wednesday, August 5, 2020

மரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.சம்சுதீன் (வயது 70)

அதிரை நியூஸ்: ஆக.05
அதிராம்பட்டினம், செக்கடித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது முஸ்தபா அவர்களின் மகனும், மர்ஹூம் அகமது ஹாஜியார் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் காதர், தாஜுதீன் ஆகியோரின் சகோதரரும், ஜியாவுதீன், முகமது யூனுஸ் ஆகியோரின் தகப்பனாரும், முகமது அப்ஸர், மஹ்தும் நெய்னா ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி எம். சம்சுதீன் (வயது 70) அவர்கள் இன்று மாலை வாய்க்கால் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (05-08-2020) இரவு இஷா தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

13 comments:

  1. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
    அல்லாஹ் இவரது பாவங்களை மன்னித்து உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவனபதியை நசீபாக்குவானாக..

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  5. Innalillahi wa inna ilahi rajioon
    May Allah forgiveall his sins and grant him jannatul firdouse and sabrun jamil to his family

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete

  7. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن * அன்னார் செய்யாத பாவங்கள் யாவும் இல்லாவிட்டாலுங்கூட அன்னாருக்கு மறுமையில் சாலிஹான அமல்களை வழங்கி " ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் " என்னும் சுவர்க்கம் கிடைக்க வல்ல நாயன் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் .

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  12. இன்னாலீல்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.