சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 'பெண்களுக்கான ஓர் அச்சமற்ற சமூகத்தை படைப்போம்' எனபதை வலியுறுத்தி கையெழுத்து பிராச்சாரத்தை நடத்தினர். இதில் பெரும்பாலான பெண்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு சென்றனர்.
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சென்னை மாவட்ட செயலாளர் அதிரை தெளஃபிக் அஹமது மற்றும் இதர நிர்வாகிகள் முன்னின்று இவற்றை நடத்தினர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.