நேற்று இரவு சுமார் 2 மணியளவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த முபாரக் தனது வீட்டின் பின்புறம் சத்தம் கேட்பதை அறிந்தார். உடனே எழுந்து சென்று பார்க்கும் போது வாகனத்தின் கண்ணாடிகள் உடைத்துவிட்டு சில மர்ம நபர்கள் தப்பியோடியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் அதிரை நகர ம.ம.க செயலாளர் ஹாலீத் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு காவல்துறையிடம் தப்பியோடிய மர்ம நபர்களின் மீது துரித நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
இதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்
ReplyDelete