.

Pages

Tuesday, December 31, 2013

பட்டுக்கோட்டை டிஎஸ்பி யுடன் அதிரை நகர த.மு.மு.க நிர்வாகிகள் சந்திப்பு !

பட்டுக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி.யாக இருந்த வெங்கடேசன் பணி மாறுதல் காரணமாக சீர்காழி உட்கோட்ட டி.எஸ்.பி.யாக சென்றுவிட்டார். அவருக்கு பதிலாக பட்டுக்கோட்டை உட்கோட்ட புதிய டி.எஸ்.பி.யாக செல்லப்பாண்டியன்  கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார்.

த.மு.மு.க தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா, அதிரை நகர த.மு.மு.க / ம.ம.க பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி, த.மு.மு.க அதிரை நகர துணைச்செயலாளர் கமாலுதீன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து பேசினார்கள். சந்திப்பின் போது குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கினார்கள்.

டி.எஸ்.பி. செல்லப்பாண்டியன் இதற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் டி.எஸ்.பி. யாக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.


2 comments:

  1. பணிகளை சிறப்பாய் செய்திடுங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.