எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு, வடக்கு, நாகை மாவட்டத்தின் சார்பாக கோமாரி நோயால் தொடர்ந்து செத்துமடியும் மாடுகள் இறப்பை தடுத்து நிறுத்தவும், அனைத்து கிராம - நகர கால்நடை மருத்துவமனைகளையும் முழுமையாக இயக்கவும், இறந்த மாடுகளுக்கு இழப்பீடு தொகை ரூபாய் 30,000/- வழங்க வலியுறுத்தி இன்று காலை 10.30 மணியளவில் தஞ்சையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இலியாஸ், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது இஷ்ஹாத், நாகை மாவட்ட தலைவர் தாஜுதீன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தஞ்சை மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.
இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இலியாஸ், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது இஷ்ஹாத், நாகை மாவட்ட தலைவர் தாஜுதீன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தஞ்சை மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.