முத்துப்பேட்டையிலிருந்து இளம்பிறை மாநாட்டிற்கு சென்ற கொண்டிருந்த வாகனம் ஒரத்தநாடு அருகே உள்ள புலவன்காடு கிராமத்தை கடந்து சென்ற போது வாகனத்தின் முன் டயர் வெடித்ததால் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வாகனத்தில் பயணம் மேற்கொண்ட சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனத்தின் உள்ளே சிக்கி கொண்டவர்களை வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து மீட்டனர். காயங்கள் ஏற்பட்ட அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் இந்தபகுதி சிறிது நேரம் பரப்பரப்பாக காணப்பட்டன.
களத்திலிருந்து அதிரை நியூஸ் சாகுல் ஹமீது
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று நினைக்கிறேன் அல்லாஹு பாதுக்காபனாக ஆமீன்.
ReplyDelete