.

Pages

Tuesday, December 17, 2013

வழக்கறிஞர் முனாப் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற முஸ்லீம்லீக் கட்சியின் கூட்டம் !

இன்று காலை 11 மணியளவில் வழக்கறிஞர் அப்துல் முனாப் அவர்களின் இல்லத்தில் முஸ்லீம் லீக் கட்சியின் பட்டுக்கோட்டை - பேராவூரணி - மதுக்கூர் ஆகிய ஒன்றியங்கள் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக்கூட்டதிற்கு S.S.B. நசுருதீன் அவர்கள் தலைமையேற்க, அக்பர் ஹாஜியார், கவிஞர் தாஹா, K.K. ஹாஜா, வழக்கறிஞர் அப்துல் முனாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் எதிர்வரும் [ 28-12-2013 ] அன்று நடைபெற உள்ள இளம்பிறை மாநில மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தின் சார்பாக பெறும் திரளாக கலந்துகொள்வது குறித்து பேசப்பட்டது.

இந்த கூட்டத்தில் முஸ்லீம் லீக் கட்சியின் ஒன்றிய - நகர  நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.





2 comments:

  1. மஹால்லா ஜமாஅத் அதைப்பற்றியே, அதன் வலிமைப் பற்றியே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேசுகிறது. உண்மையில் நம் சமூகம் முன்னேற வேண்டும் என்பதில் அதன் ஆக்கப்பூர்வ இந்த திருச்சி மாநாட்டிற்கு அனைவரும் சென்று பங்கெடுப்பது நம் மீது கடமை என்று உணரவேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.