இதில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இருவரையும் மேற் சிகிச்சை அளிப்பதற்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர். இதில் பலத்த காயமடைந்த முஜிபூர் ரஹ்மான் இன்னும் சுயநினைவு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
தகவலறிந்த இடையூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காயமடைந்த இருவரும் பரிபூரண சுகத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவன் நல்அருள் புரிவானாக !
ReplyDeleteகாயமடைந்த இருவரும் பரிபூரண சுகத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவன் நல்அருள் புரிவானாக !
ReplyDeleteReply
காயமடைந்த இருவரும் பரிபூரண சுகத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவன் நல்அருள் புரிவானாக !
ReplyDeleteகாயமடைந்த இருவரும் பரிபூரண சுகத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவன் நல்அருள் புரிவானாக !
ReplyDeleteகாயமடைந்த இருவரும் பரிபூரண சுகத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவன் நல்அருள் புரிவானாக !
ReplyDeleteகாயமடைந்த இருவரும் பரிபூரண சுகத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவன் நல்அருள் புரிவானாக !
ReplyDeleteகாயமடைந்த இருவரும் பரிபூரண சுகத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவன் நல்அருள் புரிவானாக !
ReplyDeleteவிபத்தில் காயம் அடைந்தவர்கள் கூடிய விரைவில் பூரண குணமடைய இறைவன் அருள் புரிவானாக!!! ஆமீன்.
ReplyDelete