.

Pages

Thursday, December 26, 2013

பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் !

பட்டுகோட்டை பேருந்து நிலையம் அதிக நெரிசல் உள்ளதால், புதிதாக பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தினை அறந்தாங்கி சாலை, வளவன்புரம், தென்னை ஆராய்ச்சி நிலையம் அருகிலும், சாந்தன்காடு, கோழிப்பண்ணை மற்றும் நீரேற்று நிலையம் ஆகியவற்றின் அருகில் உள்ள இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் என். சுப்பையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வருவாய் துறை அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மராஜ், நகர் மன்ற தலைவர் ஜவஹர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.