.

Pages

Friday, August 8, 2014

சென்னையில் கொட்டும் மழையில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !

சென்னையில் இன்று மாலை கொட்டும் மழையில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில் இஸ்ரேலை கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மற்றும் கிறிஸ்துவ தலைவர்களும் கலந்து கொண்டு அப்பாவி பாலஸ்தீன முஸ்லிம் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்தும் மற்றும் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன் மக்களுக்காக மத்திய அரசே தலையிட கோரி கண்டன உரையாற்றினார்கள்.

இதில் அனைத்து கட்சியினர் பெரும்திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள் : 
கிஷா அபூபக்கர் 












No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.