.

Pages

Sunday, August 24, 2014

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கால்பந்து இறுதி போட்டியில் அதிரை AFFA அணி வெற்றி !

பட்டுக்கோட்டையில் விவேகானந்தா எழுவர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து லீக் தொடர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] அணியினரும், ஆலத்தூர் அணியினரும் மோதினார்கள். விருவிருப்பாக நடைபெற்ற முதல் பகுதி நேர ஆட்டத்தில் என்ற 1-1 கோல் கணக்கில் ஆடி முடித்தனர். இதனை தொடர்ந்து மீண்டும் களமிறங்கிய அதிரை AFFA அணியினர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட இறுதியில் 3 கோல் அடித்து 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றனர்.

அதிரை AFFA அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் அசரப் 2 கோல்களும், அப்பாதுரை ஜமால் 1 கோலும் அடித்து தனது அணி வெற்றிபெற உதவியாக இருந்தனர்.

அதிரை AFFA அணியினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொடர் வெற்றிகளை குவித்து வருவது அணியின் நிர்வாகிகள் - ஆலோசகர்கள் - பயிற்சியாளர்கள் - விளையாட்டு ஆர்வலர்கள் ஆகியோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




6 comments:

  1. அருமையான ஆட்டம் இந்த ஆண்டுAFFA அதிரை அணிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Very nice to heard.............Alhamthulillaah..........

    ReplyDelete
  4. இந்த வெற்றியின் முக்கிய அம்சம்மான பயிற்சியாளரான சகோதர் அன்வர் காக்க அவர்கள் பங்கு இன்னியமையாத்து வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.