இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. N.R ரெங்கராஜன MLA, திமுக நகர செயலாளர் இராம. குணசேகரன், அவைத்தலைவர் அப்துல் காதர், முன்னாள் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன், அதிரை நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம், அதிரை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், இரு வீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவரையும் திமுக நகர துணை செயலாளர் A.M.Y. அன்சர்கான் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார்.
Sunday, August 31, 2014
திமுக நகர துணை செயலாளர் அன்சர்கான் இல்லத் திருமண விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு !
இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. N.R ரெங்கராஜன MLA, திமுக நகர செயலாளர் இராம. குணசேகரன், அவைத்தலைவர் அப்துல் காதர், முன்னாள் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன், அதிரை நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம், அதிரை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், இரு வீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவரையும் திமுக நகர துணை செயலாளர் A.M.Y. அன்சர்கான் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார்.
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அரசியல்வாதிகளை அறங்கேற்றம் செய்யும் திருமணப்பழக்கம் இன்னமும்
ReplyDeleteமாறவில்லை எளிமையும்மில்லை அந்நிஹ் மின் சுன்னத்தி என்று சொல்லிக்கொண்டு
ஏன் இந்த கோலம்.
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكُمَا وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
ReplyDelete