வறண்டு கிடக்கும் அதிரை குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி அதிமுக கட்சியின் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ் அவர்கள் கல்லணை கால்வாய் உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் A. முஹம்மது இக்பால் அவர்களை பட்டுக்கோட்டை அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட கல்லணை கால்வாய் உட்கோட்ட அலுவலர் விரைவில் அதிரை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்வதாக அதிரை அப்துல் அஜீஸிடம் உறுதியளித்தாக கூறப்படுகிறது.
கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :
செய்தி மற்றும் படங்கள் : நூர் முஹம்மது ( நூவன்னா )
இது மாதிரி களத்தில் இறங்கி வேலை செய்யும் ஆளுதான் நம்ம ஊருக்கு வேணும், கல்லணை கால்வாய் கோட்ட அலுவலகத்தில் எப்படி கலக்கினார் பாருங்க. இப்போ எல்லாத் தண்ணீயும் கலங்கிக் கொண்டு நம்ம குளத்துக்கு வரப்போகுது.
ReplyDelete.நன்றி, வாழ்த்துகள்.
ReplyDeleteVaalka valamudan
ReplyDeletevaalththukkal
சென்ற முறை தண்ணீரை தடுத்து பெயர் எடுத்தீர்கள் அதை துடைக்கும் விதமாக இந்த முறை செயல்படுங்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅஜீஸுக்கு சாலவை போடுபவர் எந்த ஊரை சார்ந்தவர் அவர் அதிரையை சார்ந்தவராக இருந்தால் எதற்காக சால்வை போடுகிறார் என்ற செய்தியை தெரிவியுங்கள். பட்டுக்கோட்டைக்கு சென்று சால்வை போடுவது காமடியாக தெரிகிறது. அதிரையில் அதிமுக வளரும்?
ReplyDelete