நடுத்தெரு EP மாடல் பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினவிழாவில் பள்ளி டிரஸ்ட் உறுப்பினர் உதுமான் கனி இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பள்ளியின் தாளாளர் நவாஸ்கான், ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
Saturday, August 16, 2014
நடுத்தெரு EP மாடல் பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா !
நடுத்தெரு EP மாடல் பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினவிழாவில் பள்ளி டிரஸ்ட் உறுப்பினர் உதுமான் கனி இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பள்ளியின் தாளாளர் நவாஸ்கான், ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புள்ளம் கொண்ட நாட்டு பற்று மிக்க அதிரை வலைதள சகோதரர்களே ............நமது நாட்டின சுதந்திர தின விழா கொண்ட்டாங்களை ஒட்டு மொத்த ஒரே விரிவான ஒரே பதிவில் நமதூரின் நிகழ்ச்சிகள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் வெளியிட்டால் அது அனைவருக்கும் நலம் ......வெளிநாட்டு வாசகர்கள் நேரமின்மை காரனமாக ஒவ்வொரு பதிவையும் உற்றுநோக்க எங்களுக்கு நேரமில்லை என்பதை அறிய தருகின்றோம் .
ReplyDelete