.

Pages

Sunday, August 17, 2014

ஆதரவற்றோர் குழந்தைகள் நல காப்பகத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா !

இந்தியாவின் 68 வது சுதந்திர தின விழா நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

ராஜாமடத்தில் அமைந்துள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் நல காப்பகத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர் மேஜர் கணபதி இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

விழாவில் காதிர் முகைதீன் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், உடற்கல்வி இயக்குனர் முருகானந்தம், அதிரை லயன் சங்க முன்னாள் தலைவர் அஹமது, அதிரை லயன் சங்க பொருளாளர் ஆறுமுகசாமி, சார்லஸ் மற்றும் காப்பக பொறுப்பாளர்கள், குழந்தைகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.




No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.