.

Pages

Tuesday, August 26, 2014

அதிரையில் எஸ்டிபிஐ கட்சியின் தலைமை நிர்வாகி பங்கேற்ற சிறப்பு ஆலோசனை கூட்டம் !

இன்று இரவு அதிரையில் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இல்யாஸ் அவர்களின் இல்லத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாமுதீன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூர், முத்துபேட்டை, மல்லிபட்டினம், சேதுபாவா சத்திரம்  உள்ளிட்ட பகுதிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

இக்கூட்டத்தில் கட்சி செயல்பாடுகள் குறித்து ஆலோசித்ததாக எஸ்டிபிஐ கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.